சைப்ரஸ் தீவின் துருக்கி மொழிச் சிறுபான்மையினர் இனப்பிரச்சினை காரணமாக
எழுந்த போரின் பின்னர் பிரிந்து தனி நாடு கண்டுள்ளனர். இன்று வரை
துருக்கியை தவிர உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை…ஏன் இப்படி
ஒரு வழியிலாவது நாம் தமிழீழம் அமைக்கலாம்.
இந்த நாடு பற்றிய தகவல்கள் மற்றும் விவாதங்களை தொடருங்கள்.