Category Archives: தமிழீழ செய்திகள்

‘துயிலும் இல்லங்கள் அழிப்பா தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கும் அழகு?’ – கேள்வி எழுப்புகின்றார் சண்டே லீடர் எழுத்தாளர் குசல பெரேரா

‘விடுதலைப் புலிகளுடனான போரில் தங்களது உயிர்களை இழந்த படையினரை நினைவுகூரும் வகையில் கடந்த புதன்கிழமை முதல் ஒருவார கால நிகழ்ச்சிகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஏழு நாட்களாக இடம்பெறுகின்ற இந்நிகழ்ச்சிகளின் இறுதி நிகழ்வாக கொழும்பில் எதிர்வரும் 20ஆம் திகதி படை அணிவகுப்பு நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சிறிலங்காவின் முப்படைகளிலும் பணியாற்றிய போரில் உயிரிழந்த படையினரை … Continue reading

Posted in தமிழீழ செய்திகள் | Leave a comment

பிரகீத் கடத்தலின் பின்னணி என்ன? வன்னிப்போரில் இரசாயன ஆயுதங்களின் பாவனையை அறிந்திருந்தாரா?

வன்னிப்போரின் இறுதி நாட்களில் சிறிலங்காப் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருந்த காரணத்தினாலேயே லங்கா ஈ நியூஸின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட சிறிலங்கா படைத்துறையின் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக லங்கா ஈ நியூஸ் நிறுவனத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனாதீர வெளியிட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு … Continue reading

Posted in தமிழீழ செய்திகள் | Leave a comment

புலிகளுக்கு எதிரான போரில் களத்தில் நின்ற இந்திய இராணுவ தளபதி’

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் இலங்கைப் படைகளுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி தீபக் கபூர் களத்தில் நின்றதாக பிரபல பாதுகாப்புத் துறை இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில், இலங்கை … Continue reading

Posted in தமிழீழ செய்திகள் | Leave a comment